கண்மூடித்தனமாக கொலைசெய்ய அதிரடிப்படை அதிகாரிகளிடமிருந்தே கட்டளை வரும்- சிங்களவர் வாக்குமூலம்
ITJP யின் அதிர்ச்சியூட்டும் புதிய அறிக்கை தடுத்து வைக்கப்பட்டவர்களை கண்மூடித்தனமாக கொலைசெய்யவும் பலியால் வன்கொடுமை புரியவும் விசேட அதிரடிப்படியின் அதிகாரிகள் சிலரிடமிருந்தே கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. இவ்வாறு கடந்த காலத்தில் அதில் பணியாற்றிய சிங்கள படையினர் மற்றும் தமிழ் ஓட்டுக்குழுகள் சாட்சியங்கள் அளித்துள்ளதாக, அதிர்ச்சியளிக்கும் புதிய அறிக்கையை சர்வதேச உண்மைகள் மற்றும் நீதித்திட்டத்திற்கான அமைப்பு (ITJP) இன்று வெளியிட்டுள்ளது. ஜஸ்மின் சூகாவை தலைமையாக் கொண்டியங்கும் சர்வதேச உண்மைகள் மற்றும் நீதித்திட்டத்திற்கான அமைப்பு (ITJP) இலங்கையின் விசேட அதிரடிப்படை குறித்த புதிய அறிக்கை ஒன்றை பிரித்தானியா … Continue reading கண்மூடித்தனமாக கொலைசெய்ய அதிரடிப்படை அதிகாரிகளிடமிருந்தே கட்டளை வரும்- சிங்களவர் வாக்குமூலம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed